Tag: மலையகம்
-
மலையகத்திற்கான புதிய அதிகார சபை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இந்த சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனி ... More
-
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த பண்ட ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொட்டகலை ரயில் நிலையத்திற்க... More
-
கொட்டகலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அந்தவகையில், திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் சிவனொளிபாதமலை பகுதியிலிரு... More
-
டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்... More
-
2019 ஆம் கல்வி ஆண்டுக்காக தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. பாடசாலைப் பாரம்பரியத்தில் சிறப்பானதொரு நிகழ்வாக கால்கோள் விழா ... More
-
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் தைப்பொங்கலுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மலையகத்திலும் தைப்பொங்கல் களைகட்டியுள்ளது. தைத்திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் இன்று (... More
-
மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மும்மொழி தேசிய பாடசாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா நானுஓயா பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய மும்மொழி தேசிய பாடசாலையை அமைப்பதற்கான... More
-
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 105 தனி வீடுகள் இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டன. மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தல... More
-
புதிதாக பதவியேற்றுள்ள பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸை வரவேற்கும் நிகழ்வுகள் மலையகத்தில் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில் இராஜாங்க அமைச்சரை வரவேற்கும் நிகழ்வும் விசேட வழிபாடுகளும், புதுளை ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக... More
-
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில், எதிர்வரும் மூன்றாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு முன்வ... More
-
லிந்துலை மெராயா ஊவாக்கலை தோட்ட மக்கள் மற்றும் தங்ககலை தோட்ட மக்கள் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்திலும், பூஜை வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை உயர்த்தக் கோரி கொழும்பு –... More
-
2018 ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி மற்றும் அதன் ஏற்றமதி வருமானம் என்பன நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிற்துறை சார்ந்தவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருப்பதாக பெ... More
-
மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவரான ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... More
-
தோட்ட தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் தேயிலையின் ஏற்றுமதி பாரியளவில் பாதிக்கப்படும் என்பதோடு ரூபாயின் பெறுமதியும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக ஜே.வி.பியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவ... More
-
தோட்டதொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிலாளர் உழைப்பின் மதிப்பை குறைத்து... More
-
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (வியாழக்கிழமை) மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். தெனியாய, ஹேன்பர்ட், மத்துக்கோவை, என்சல்வத்த, அனின் கந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இவ் ஆர்ப... More
-
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி கண்டியில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்தில் கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் போது கோசங்க... More
-
மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்... More
-
தோட்ட தொழிலாளர்களால் நேற்று (செவ்வாங்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் 1000 ... More
மலையகத்திற்கான புதிய அதிகார சபை அங்குரார்ப்பணம்
In இலங்கை February 8, 2019 5:11 am GMT 0 Comments 241 Views
கொட்டகலையில் ரயில் தடம்புரள்வு – மலையகத்துக்கான சேவையில் தாமதம்!
In இலங்கை February 3, 2019 5:29 pm GMT 0 Comments 263 Views
மலையகத்தில் இருவேறு விபத்துக்களில் மூவர் படுகாயம்!
In இலங்கை January 27, 2019 5:24 am GMT 0 Comments 298 Views
மலையகத்தில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் கையளிப்பு
In இலங்கை January 20, 2019 11:19 am GMT 0 Comments 199 Views
நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது கால்கோள் விழா
In இலங்கை January 17, 2019 12:10 pm GMT 0 Comments 364 Views
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது மலையகம்
In இலங்கை January 14, 2019 1:38 pm GMT 0 Comments 290 Views
மலையகத்தில் மும்மொழி பாடசாலைக்கான பணிகள் துரிதம்: இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
In இலங்கை January 12, 2019 12:26 pm GMT 0 Comments 436 Views
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு
In இலங்கை January 11, 2019 5:40 am GMT 0 Comments 286 Views
வடிவேல் சுரேஸை வரவேற்கும் நிகழ்வுகள் மலையகத்தில் முன்னெடுப்பு
In இலங்கை January 8, 2019 7:58 am GMT 0 Comments 349 Views
மலையகத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னர் தீர்வு: வடிவேல் சுரேஸ்
In இலங்கை December 28, 2018 5:37 am GMT 0 Comments 323 Views
இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக மலையகத்தில் கவனயீர்ப்பு!
In இலங்கை December 22, 2018 5:36 pm GMT 0 Comments 332 Views
இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி!
In வணிகம் December 15, 2018 11:09 am GMT 0 Comments 369 Views
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது – ரொஷான் இராஜதுரை
In இலங்கை December 12, 2018 9:57 am GMT 0 Comments 486 Views
தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பினால் ரூபாயின் பெறுமதியும் வீழ்ச்சியடையும் – கிட்ணன்
In இலங்கை December 12, 2018 4:36 am GMT 0 Comments 364 Views
சம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
In இலங்கை December 11, 2018 2:38 pm GMT 0 Comments 356 Views
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்
In இலங்கை December 7, 2018 5:58 am GMT 0 Comments 394 Views
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி கண்டியிலும் ஆர்ப்பாட்டம்!
In இலங்கை December 6, 2018 4:10 pm GMT 0 Comments 531 Views
சம்பள உயர்வு கோரி மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
In இலங்கை December 6, 2018 4:04 pm GMT 0 Comments 374 Views
தோட்ட தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது
In இலங்கை December 5, 2018 5:14 am GMT 0 Comments 445 Views