Tag: மஹர சிறைச்சாலை
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந... More
-
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஸ்ரீ புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசா... More
-
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டு கைதிகளும் துப்பாக்கி சூட்டிலேயே உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலரவத்தில், 11 கைதிகள் உயிரிழந்தமை 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தமை பெ... More
-
மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முழுமையான அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக ஆராய்வதற்காக நீதி அமைச்சர் அலி ... More
-
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு... More
-
மஹர சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தப்பிக்க கைதிகள் ஆரம்பித்த போராட்டத்தை, பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலரே வன்முறையாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ... More
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த மற்றுமொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில்இ உயிரிழந்த 11 கைதிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்இ பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெ... More
-
மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே 5 ... More
-
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மேலும் 29 பேரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் 09 சிறை அதிகாரிகளிடமும் 20 கைதிகளிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் பே... More
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 11 பேரில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ... More
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு 2 மாத சிறை
In இலங்கை January 26, 2021 10:06 am GMT 0 Comments 360 Views
மஹர சிறை மோதல் – மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு
In இலங்கை December 30, 2020 8:34 am GMT 0 Comments 550 Views
மஹர சிறைச்சாலை விவகாரத்தில் புதிய திருப்பம்!
In இலங்கை December 26, 2020 4:04 am GMT 0 Comments 541 Views
மஹர சிறைச்சாலை மோதல் – இறுதி அறிக்கை 30ஆம் திகதி கையளிப்பு
In இலங்கை December 23, 2020 6:56 am GMT 0 Comments 359 Views
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டது!
In இலங்கை December 19, 2020 9:07 am GMT 0 Comments 502 Views
கைதிகளின் போராட்டம் வன்முறையாக மாறியதற்கான காரணம் வெளியானது
In இலங்கை December 11, 2020 4:28 am GMT 0 Comments 495 Views
மஹர சிறைச்சாலை மோதல் – 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 10, 2020 9:27 am GMT 0 Comments 400 Views
மஹர சிறையில் உயிரிழந்த கைதிகள் – பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவு
In இலங்கை December 9, 2020 1:54 pm GMT 0 Comments 493 Views
மஹர சிறைச்சாலை அமைதியின்மை : இதுவரை 145 பேரிடம் வாக்குமூலம் பதிவு
In இலங்கை December 8, 2020 8:08 am GMT 0 Comments 597 Views
மஹர சிறைச்சாலை மோதல் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 7, 2020 6:57 am GMT 0 Comments 359 Views