Tag: மாணவர்கள்

உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ...

Read more

கொவிட் தொற்று அதிகரிப்பு: மீண்டும் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்த ரொறொன்ரோ பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல் ...

Read more

10 ஆயிரம் மாணவர்களை பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணினி தரவு ...

Read more

பிரித்தானியா: பாடசாலைகளுக்கு செல்லும் ஆரம்ப மாணவர்களும் 12-14 வயதுடையவர்களும்!

அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களும், 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களும் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைக்கு திரும்பியுள்ளனர். கடந்த மார்ச் 16ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்த முடிவைத் ...

Read more

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சுடன்  கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்தவார முற்பகுதியில் இந்த ...

Read more
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist