Tag: மாலி
-
சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக 720 மில்லியன் டொலருக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளையும், ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்திற்கு கிட்டத்தட்ட 152 மில்லியன் டொலர்களையும், தெற்கு சூடானுக்கு கிட்டத்தட்ட 108 மில்லியன் டொல... More
-
மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும் என ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவ ஆட்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர். இதனை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ அரசின் செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியில் வாகு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகை... More
-
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவித்துக் கொண்டுள்ளார். அஸிமி கொய்டாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற, இவர் முக்கிய காரணமாக இ... More
-
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லைகள் மூடியுள்ளன. 2013ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த 75வயதான இப்ராஹிம் பவுபக்கர், பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாகவும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்த... More
-
தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மாலி ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கைட்டா அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப... More
-
மத்திய மாலியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 21பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மத்திய மொப்தி பிராந்தியத்தில் ஃபுலானி மேய்ப்பர்களின் கிராமமான ஓகோசாகோ கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)... More
-
மாலி நாட்டில் நிலைகொண்டிருக்கும் பிரான்ஸ் படையினர், தீவிரவாதிகளுக்கெதிராக மேற்கொண்ட தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் மாத இறுதியில் இருந்தே தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரு... More
-
மாலி நாட்டில் ஹெலிகொப்ரர்கள் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு தேசிய அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) பரிஸில் அவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வில் முக்கிய இராணுவ தளபதிகள் கலந்துக் கொ... More
-
மாலி நாட்டில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரான்ஸின் இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 வான் படையினர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் கு... More
-
மாலியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. மாலியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 30 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் குறித்த தாக்குதலிற்... More
சிரியா- ஆபிரிக்காவுக்கு பெருமளவான தொகை நிதியுதவி வழங்கும் அமெரிக்கா!
In அமொிக்கா September 25, 2020 3:35 pm GMT 0 Comments 537 Views
மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படும்: இராணுவ ஆட்சியாளர்கள் உறுதி!
In உலகம் August 22, 2020 11:44 am GMT 0 Comments 496 Views
மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட இராணுவ அதிகாரி அஸிமி கொய்டா!
In ஆபிாிக்கா August 21, 2020 8:48 am GMT 0 Comments 1106 Views
மாலியில் பாதுகாப்பு நடவடிக்கையாக எல்லைகள் மூடல்: இராணுவம் அறிவிப்பு!
In ஆபிாிக்கா August 20, 2020 12:21 pm GMT 0 Comments 699 Views
அமைதியின்மைக்கு இடையே அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலைத்தார் மாலி ஜனாதிபதி!
In உலகம் July 12, 2020 1:59 pm GMT 0 Comments 480 Views
மாலியில் கிராமமொன்றில் புகுந்து ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 21பேர் உயிரிழப்பு!
In ஆபிாிக்கா February 15, 2020 9:22 am GMT 0 Comments 783 Views
மாலியில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 40 தீவிரவாதிகள் உயிரிழப்பு!
In ஐரோப்பா January 11, 2020 3:42 am GMT 0 Comments 989 Views
மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு பிரான்ஸில் அஞ்சலி!
In ஐரோப்பா December 2, 2019 4:30 pm GMT 0 Comments 721 Views
மாலியில் – பிரான்ஸ் ராணுவ உலங்கு வானூர்திகள் விபத்து : 13 வீரர்கள் உயிரிழப்பு!
In உலகம் November 27, 2019 3:39 pm GMT 0 Comments 1109 Views
மாலி பயங்கரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு!
In உலகம் November 22, 2019 5:00 am GMT 0 Comments 841 Views