Tag: மின்சாரம்

2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணித்தியாலமும் இரவில் ...

Read more

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ...

Read more

எரிசக்தி விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான செலவு அதிகரிப்பு!

எரிசக்தி விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. இது ஓட்டுநர்களை எலக்ட்ரிக் கார்கள், வாங்குவதைத் தடுக்கும் என்ற அச்சத்தைத் தூண்டுகிறது என்று ...

Read more

நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியால மின்வெட்டு- இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு இலங்கை தயாராக இருக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் ...

Read more

நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள மின்சார ...

Read more

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய ...

Read more

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்!

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்காக ...

Read more

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை – மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு!

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ...

Read more

நாட்டில் இன்று 11 மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சாரம் இருக்கும்!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அனுமதி ...

Read more

மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கும் தட்டுப்பாடு?

மின்சாரம், எரிபொருள், எரிவாயுவுக்கு மேலதிகமாக நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியாத் பந்துவிக்ரம ...

Read more
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist