Tag: மியான்மார்
-
நாடு முழுவதும் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மியான்மார் இராணுவம் எச்சரித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவ தலைமை மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்பட... More
-
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில்... More
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை – மியான்மார் இராணுவம்
In உலகம் February 16, 2021 3:49 am GMT 0 Comments 216 Views
யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்
In ஆசியா February 7, 2021 9:09 am GMT 0 Comments 299 Views