Tag: மீனவர்கள்
-
காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை காரணமாக தாம் கடலுக்கு செல்ல முடியாதிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனா பேரிடர் கா... More
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அண்மைய நாட்களாக முல்லைத்தீவு ... More
-
புரெவி புயலின் தாக்கத்தை அடுத்து நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. 112 மீனவ குடும்பங்களின் படகுகள், இயந்திரம், தெப்பம், வலை, களஞ்கட்டி என்பன அழிவடைந்த... More
-
மாரவில பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டிகோவிட்ட மீன்வள துறைமுகத்தை மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 8ஆம் ... More
-
கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில், கடல் 2ஆவது நாளாக மீண்டும் உள்வாங்க தொடங்கி,நேரம் செல்ல செல்ல கடல் நீர் சுமார்... More
-
கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மன்னார்- கொக்குப்படையான் மீனவக் கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) காலை கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்ப... More
-
கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப, அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என, தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டுகின்ற சந்தர்ப்பங்களில் மா... More
-
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். இன்று காலை நல்லூர் முன்றலில் இவர்கள் கவன... More
-
கடந்த சில தினங்களாக கடல் தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மருதமுனை-கல்முனை கரைவலை மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர் அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தம் தொடர்பான காலநிலை எச்சிரிக்கை மற்றும் தீ... More
-
சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவி... More
வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக திருகோணமலை மீனவர்கள் கவலை
In இலங்கை December 28, 2020 7:26 am GMT 0 Comments 304 Views
இரண்டாவது நாளாகவும் தொடரும் மீனவர்களின் போராட்டம்
In இலங்கை December 16, 2020 11:33 am GMT 0 Comments 446 Views
கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு மீனவர்கள் – படகுப் பயணங்கள் நிறுத்தம்
In இலங்கை December 8, 2020 6:40 am GMT 0 Comments 268 Views
மீனவருக்கு கொரோனா: மீன்வள துறைமுகத்தை மூடுவதற்கு நடவடிக்கை
In இலங்கை October 10, 2020 9:53 am GMT 0 Comments 1500 Views
கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு: அச்சத்தில் மீனவர்கள்
In இந்தியா October 3, 2020 4:05 am GMT 0 Comments 784 Views
கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மீனவர்கள் போராட்டம்
In இலங்கை October 2, 2020 6:34 am GMT 0 Comments 483 Views
மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் முயற்சி!
In இலங்கை September 26, 2020 6:42 am GMT 0 Comments 648 Views
‘இந்திய இழுவைப் படகே எமது எல்லைக்குள் வராதே’- யாழில் மெளன பேரணி
In இலங்கை September 14, 2020 8:24 am GMT 0 Comments 690 Views
அம்பாறை மாவட்ட மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்!
In இலங்கை September 10, 2020 12:06 pm GMT 0 Comments 487 Views
கல்முனை கடற்பகுதிகளில் எண்ணெய் கசிவு அச்சம்- மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை
In இலங்கை September 5, 2020 7:37 am GMT 0 Comments 1109 Views