Tag: முப்படையினர்
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பவுள்ளனர். முப்படையினரால் நடத்தப்படும் 4தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை ... More
-
நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்படல் நடைமுறையை முடித... More
-
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் ... More
-
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்... More
-
சட்டத்திற்கு புறம்பாக சேவையிலிருந்து வெளியேறிய நான்காயிரத்து 299 முப்படையினர், பொது மன்னிப்பு காலப்பகுதி நிறைவடைவதற்குள் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர். சேவைக்க திரும்பாமல் இருக்கின்ற முப்படையினர், சட்டரீதியாக தமது சேவையிலிருந்து விலகுவதற்... More
-
பொது மக்கள் மத்தியில் அமைதியைப் பேணும் பொருட்டு நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகை... More
-
முப்படையிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முப்படையைச் சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு 23,231 ரூபாய் வரையிலும் ஏனைய பதவி... More
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 205பேர் வீடு திரும்புகின்றனர்
In இலங்கை October 19, 2020 10:26 am GMT 0 Comments 359 Views
கொரோனா அச்சம் – 6 ஆயிரத்து 52 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்
In இலங்கை July 20, 2020 8:32 am GMT 0 Comments 425 Views
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு
In இலங்கை April 27, 2020 11:28 am GMT 0 Comments 1069 Views
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி!
In இலங்கை February 21, 2020 8:01 am GMT 0 Comments 1377 Views
மீண்டும் சேவைக்கு திரும்பினர் நான்காயிரத்து 299 முப்படையினர்
In இலங்கை February 9, 2020 6:17 am GMT 0 Comments 680 Views
முப்படையினரைக் களமிறக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி
In இலங்கை January 22, 2020 6:34 am GMT 0 Comments 1232 Views
முப்படையினரின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
In இலங்கை May 23, 2019 9:28 am GMT 0 Comments 1279 Views