Tag: முப்படை
-
முப்படையினரால் நடத்தப்படும் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் இன்று(புதன்கிழமை) வெளியேறவுள்ளனர். இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து 58 ஆயிரத்து 396 பேர் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால் நடத்தப்படும் ... More
-
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 205 பேர் இன்று (வியாழக்கிழமை) தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் நிலையங்களில் 44 ஆயிரத்து 115 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர். அத்துடன், முப்படைய... More
-
தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 608 பேர் இன்று(வியாழக்கிழமை) வெளியேறியுள்ளனர். இதற்கமைய நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41861 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால் ... More
-
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 13ஆம், 14ஆம் ... More
-
சீன எல்லை மட்டுமல்லாமல் பிற எல்லைகளிலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் இன்று (புதன்கிழமை)... More
-
பொதுமக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள... More
-
கொரோனா தொற்று தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பினை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாராட்டியுள்ளார். பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்க... More
-
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பொது மன்னிப்புக் காலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இ... More
-
நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(செவ்வாய்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்ப... More
-
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி முதல் ... More
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் வெளியேற்றம்!
In இலங்கை October 28, 2020 3:10 am GMT 0 Comments 418 Views
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 205 பேர் வெளியேற்றம்!
In இலங்கை September 24, 2020 5:56 am GMT 0 Comments 327 Views
தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மேலும் 608 பேர் வெளியேறினர்!
In இலங்கை September 17, 2020 5:48 am GMT 0 Comments 360 Views
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!
In இலங்கை July 16, 2020 6:33 am GMT 0 Comments 832 Views
எல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவு
In இந்தியா June 17, 2020 8:27 am GMT 0 Comments 755 Views
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி!
In இலங்கை April 23, 2020 7:38 am GMT 0 Comments 1404 Views
முப்படையினர், பொலிஸாரின் அர்ப்பணிப்பிற்கு கொழும்பு பேராயர் பாராட்டு!
In இலங்கை March 22, 2020 5:02 am GMT 0 Comments 489 Views
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு!
In இலங்கை February 5, 2020 8:37 am GMT 0 Comments 897 Views
நாடளாவிய ரீதியில் முப்படையினரை அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
In இலங்கை October 23, 2019 5:22 am GMT 0 Comments 1462 Views
முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
In இலங்கை September 25, 2019 10:39 am GMT 0 Comments 939 Views