Tag: முல்லைத்தீவு மீனவர்கள்
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,... More
முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!
In இலங்கை December 17, 2020 3:51 pm GMT 0 Comments 560 Views