• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று!!
  • வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது!
  • யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!
  • ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு
  • வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் - இந்தியப் பிரதமர்
கூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ - செல்வம் அடைக்கலநாதன் கருத்து
வயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி!
வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு 'மாநில சுயாட்சி' என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை!
தனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி
இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளதாக கவலை!
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு!
இலங்கை அரசின் உரிமை அழிப்புக்கு எதிராக பன்னாட்டு செயற்பாட்டாளர்களின் கூட்டு அறிக்கை!
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது - காஞ்சன ஜயரத்ன!
நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது!
பத்திரிகைகள்
  • வீரகேசரி
  • கனடா உதயன்
  • தினகரன் இலங்கை
  • தினத்தந்தி
  • தினமலர்
  • தினமணி
  • தினகரன்
  • தினபூமி
  • மாலைமலர்
  • மாலைச்சுடர்
  • யாழ் உதயன்
    ஆன்மீகம்
  • ஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்!
  • திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து
  • சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி
  • எல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..!!
  • யாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது!
பல்கலைக்கழகங்கள்
  • யாழ்ப்பாணம்
  • தென்கிழக்கு
  • ஸ்ரீ ஜயவர்த்தனபுர
  • திறந்த பல்கலை
  • மொரட்டுவ
  • கொழும்பு
  • பேராதனை
  • களனி
ஆங்கிலப் பத்திரிகைகள்
  • Indian Express
  • Sunday Observer
  • The New Indian Express
  • Sunday Times
  • The Wall Street Journal
  • Daily Mirror
  • India Times
  • The Hindu
  • Daily News
  • India Today
  • Lakbima
  • Sunday Leader
  • Times of India

Tag: மெனிங் சந்தை

    மொத்த வர்த்தகத்திற்காக பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை திறப்பு  

    In இலங்கை     December 13, 2020 4:00 am GMT     0 Comments     339 Views

  • ws_img

    பேலியகொடை புதிய மெனிங் சந்தையை மொத்த வர்த்தகத்திற்காக நாளை (திங்கட்கிழமை) திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக மெனிங் பொது சங்கத்தின் தலைவர் லால... More

  • புதிய மெனிங் சந்தை பேலியகொடையில் இன்று திறப்பு!  

    In இலங்கை     November 20, 2020 9:25 am GMT     0 Comments     732 Views

  • ws_img

    பேலியகொடையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெனிங் சந்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது. புதிய மெனிங் சந்தையில் ஆயிரத்து 192 வர்த்தக நிலையங்களும் ஒரு வாகன தரிப்பிடமும் ஊழியர்களுக்கான ஓய்வறைகள், மருத்து... More

  • பேலியகொடைக்கு  மாற்றப்படுகின்றது மெனிங் சந்தை!  

    In இலங்கை     November 11, 2020 5:34 am GMT     0 Comments     775 Views

  • ws_img

    மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு  மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள... More

  • கொழும்பு மெனிங் சந்தைக்கு நவம்பர் வரை பூட்டு!  

    In இலங்கை     October 24, 2020 4:32 pm GMT     0 Comments     608 Views

  • ws_img

    கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கொழும்பு மெனிங் சந்தை நவம்பர் முதலாம் திகதிவரை மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மெனிங் சந்தை மூடப்பட்டும் என ஏற்கனவே அறிவி... More

  • கொழும்பு மெனிங் சந்தை நாளை முதல் மூடல்!  

    In இலங்கை     October 21, 2020 1:53 pm GMT     0 Comments     658 Views

  • ws_img

    கொழும்பு மெனிங் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெனி... More

  • கொரோனா அச்சம் – கொழும்பு மெனிங் சந்தையில் 32 கடைகளுக்கு பூட்டு  

    In இலங்கை     October 14, 2020 11:17 am GMT     0 Comments     918 Views

  • ws_img

    கொழும்பு மெனிங் சந்தையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 கடைகள் மூடப்பட்டுள்ளன. குறித்த சந்தையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... More

  • மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல்!  

    In இலங்கை     September 19, 2020 11:39 am GMT     0 Comments     625 Views

  • ws_img

    அதிக மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதிக மழையினால் நுகர்வோர், மரக்கறி கொள்வனவில் ஈடுபடும் வீதம் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மெனிங் சந்தையின... More

  • மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!  

    In இலங்கை     May 12, 2020 4:32 am GMT     0 Comments     1108 Views

  • ws_img

    எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழ... More

    ஆசிரியர் தெரிவு
  • குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்
  • அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை
  • 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவ பயற்சி என்ற அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே
  • முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
  • இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டம்
    இப்படியும் நடக்கிறது
  • தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்
  • ‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்! – யாழில் சம்பவம்
  • முகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்!

    பிந்திய செய்திகள்
  • வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்
  • நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
  • குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்
  • அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!
  • அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை
  • கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்!
சஞ்சிகைகள்
  • காலச்சுவடு
  • குமுதம்
  • நக்கீரன்
  • தமிழ் முரசு
  • துக்லக்
  • விகடன்
  • கல்கி ஒன்லைன்
  • முத்துக்கமலம்
  • வணக்கம் மலேசியா
  • ஈழ நாதம்
  • தமிழ் ஓத்தர்ஸ்
ஆங்கிலச்செய்திகள்
  • தமிழ்நெற்
  • றொய்ரேர்ஸ்
  • எம்.எஸ்.என்.பி.சி.
  • யாகூ
  • பி.பி.சி.
  • வேள்ட்நியுஸ்
  • சி.என்.என்.
  • லங்காபேஜ்
கிராமத்து தளங்கள்
  • காரைநகர்
  • பண்ணாகம்
  • அளவெட்டி
  • குரும்பச்சிட்டி
  • மயிலிட்டி
  • தம்பிலுவில்
  • கரம்பொன்
  • வரணி
  • சிறுபிட்டி
  • ஊரெழு
  • குப்பிளான்
  • இடைக்காடு
  • அல்லைப்பிட்டி
ஜோதிடம்
  • சூர்யமங்கலம்
  • அஸ்ரோவைஸ்
  • அஸ்ரோஅட்வைஸ்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.