Tag: மேல் மாகாணம்
-
மேல் மாகாணத்தை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கொழும்பு, வடக்கு மற்றும் மத்தியக் கொழும்பு பகுதிகளில் நீண்ட காலமாக தனிமை... More
-
மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பாதுகாப்புடன் ப... More
-
மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 2021 கல்வி ஆண்டுக்கான, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளத... More
-
இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அனைத்து அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள... More
-
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாதவ... More
-
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். ஜனவரி ... More
-
எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டலாம் என அவர் தெரிவித்துள்ளார். ... More
-
பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் புதிய நோயாளர்கள் அடையாளம... More
-
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நடத்தப்பட்ட அன்டிஜென் பரி சோதனைகளின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. நேற்று மட்டும் 1,359 அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அதில் ஏழு பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகவும் அறிவிக... More
-
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கியவாறு இன்று (புதன்கிழமை) முதல் 11 இடங்களில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ம... More
மேல் மாகாணத்தை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – பொலிஸார்
In இலங்கை January 13, 2021 10:57 am GMT 0 Comments 443 Views
சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்
In இலங்கை January 11, 2021 3:14 am GMT 0 Comments 378 Views
முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்
In இலங்கை January 10, 2021 4:37 am GMT 0 Comments 319 Views
அறநெறி பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானது!
In இலங்கை January 8, 2021 5:04 am GMT 0 Comments 321 Views
மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேரில் 14 பேருக்கு கொரோனா
In இலங்கை January 6, 2021 2:49 am GMT 0 Comments 355 Views
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இல்லப் போட்டிகளுக்கும் அனுமதி இல்லை!
In இலங்கை December 31, 2020 9:21 am GMT 0 Comments 433 Views
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் – ஜி.எல்.பீரிஸ்
In இலங்கை December 31, 2020 3:40 am GMT 0 Comments 368 Views
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் பதிய கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து என எச்சரிக்கை
In இலங்கை December 31, 2020 7:43 am GMT 0 Comments 431 Views
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட அன்டிஜென் சோதனை!
In இலங்கை December 29, 2020 6:53 am GMT 0 Comments 257 Views
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வீதிகளிலும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை
In இலங்கை December 23, 2020 7:30 am GMT 0 Comments 477 Views