Tag: யாழ். மாவட்டம்
-
யாழ். மாவட்டத்தில் கடந்த செப்டெம்பரில் மாத்திரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சட்டத்தை மீறியதாக 116 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அ... More
-
யாழில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் எனவும், இக்காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள... More
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில் வியாபார... More
-
யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று(திங்கட்கிழமை) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப... More
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 870 மில்லியன் ரூபாய் நிதியில் ஒருபகுதியான 174 மில்லியன் ரூபாய், நிதி அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங... More
-
இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்தமாதம் எழுவைதீவு கடற்பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீன... More
-
யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர... More
யாழில் வர்த்தக நிலையங்களில் பரிசோதனை- 116 வழக்குகள் பதிவு
In இலங்கை October 22, 2020 5:08 am GMT 0 Comments 671 Views
மக்களுக்குத் தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு- யாழ். அரச அதிபர்
In இலங்கை March 29, 2020 11:35 am GMT 0 Comments 781 Views
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும்போது புதிய நடவடிக்கைகள்- யாழ். அரச அதிபர் அறிவிப்பு
In இலங்கை March 25, 2020 1:39 pm GMT 0 Comments 2140 Views
கடமைகளை பொறுப்பேற்றார் யாழ்.மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்!
In இலங்கை February 17, 2020 8:45 am GMT 0 Comments 1141 Views
யாழ். மாவட்டத்தில் 689 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 870 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
In ஆசிரியர் தெரிவு January 25, 2020 2:21 pm GMT 0 Comments 944 Views
இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை சந்தித்தார் மாவை சேனாதிராஜா!
In இலங்கை November 2, 2019 9:44 am GMT 0 Comments 703 Views
யாழ். மக்கள் இனி அச்சமடைய தேவையில்லை: இராணுவம்
In இலங்கை May 14, 2019 6:04 am GMT 0 Comments 2205 Views