Tag: ரயில்
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் ம... More
-
சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில் சேவைகள் இடம்பெறவிருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக... More
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக ரயில் சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ப... More
-
பிரதான ரயில் பாதையில் ராகம, படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்த... More
-
வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டு... More
-
ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்க... More
-
கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. வெலிகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாகவே கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநி... More
-
போர்த்துகீசிய மாவட்டமான கோயம்ப்ராவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில், கோயம்ப்ரா மற்றும் போர்டோ நகரங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன், லிஸ்பனில் இருந்து பிராகாவுக்க... More
-
வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. செனரத்கம பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.... More
-
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரம் இன்று(புதன்கிழமை) காலை புகையிரத கடவையைவிட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச்சம்பவம் ... More
தூரப் பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்
In இலங்கை January 18, 2021 5:23 am GMT 0 Comments 316 Views
சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் ரயில் சேவைகள் ஆரம்பம்
In இலங்கை November 23, 2020 2:59 am GMT 0 Comments 264 Views
உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
In இலங்கை October 26, 2020 4:50 am GMT 0 Comments 800 Views
18 நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது – ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு
In இலங்கை October 8, 2020 9:30 am GMT 0 Comments 817 Views
ரயிலில் பயணிப்போருக்கு அவசர அறிவிப்பு
In இலங்கை October 6, 2020 5:27 am GMT 0 Comments 781 Views
ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் – அரசாங்கம்
In இலங்கை October 1, 2020 9:05 am GMT 0 Comments 794 Views
கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு
In இலங்கை September 25, 2020 2:50 am GMT 0 Comments 340 Views
போர்த்துக்கலில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழப்பு- 30பேர் காயம்
In ஏனையவை August 1, 2020 9:29 am GMT 0 Comments 628 Views
வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு!
In இலங்கை July 17, 2020 6:19 am GMT 0 Comments 461 Views
ரயில் தடம் புரண்டதால் வடபகுதிக்கான போக்குவரத்து பாதிப்பு!
In இலங்கை July 8, 2020 5:14 am GMT 0 Comments 753 Views