Tag: லலித் வீரதுங்க
-
இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்த... More
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார... More
-
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி, எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு ப... More
-
கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்... More
-
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் செயன்முறையை மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தடுப்பூசிகளைக் கொண்டுவர உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுகாதா... More
இறுதிப்போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்தது இலங்கை- மற்றொரு போருக்கும் உதவுவதாகத் தெரிவிப்பு!
In ஆசிரியர் தெரிவு January 30, 2021 7:36 am GMT 0 Comments 970 Views
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது
In இலங்கை January 18, 2021 9:02 am GMT 0 Comments 795 Views
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படாது – அரசாங்கம்
In இலங்கை January 12, 2021 6:22 am GMT 0 Comments 316 Views
அடுத்த வாரம் கொவிட் தடுப்பூசிகள் குறித்த கலந்துரையாடல்!!
In ஆசிரியர் தெரிவு December 27, 2020 9:32 am GMT 0 Comments 667 Views
கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யும் அதிகாரம் ஜனாதிபதியின் ஆலோசகருக்கு!!
In இலங்கை December 22, 2020 2:05 pm GMT 0 Comments 750 Views