Tag: வன்முறை
-
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் எல் ஜெனீனா நகரில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 83யை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் மத்திய குழு (சி.சி.எஸ்.டி) தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந... More
-
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிட்டதால், சுட்டுரை கணக்கு (டுவிட்டர்) நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். கருத்துக்களை சுத... More
-
2017ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது பல ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட பின்னர் 20... More
-
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சோமாலியாவில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளையும் மீள பெற்றுக்கொள்ளும்படி அந்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் ஆபிரிக்காவுக்கான அமெரிக்க படை தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.... More
-
சார்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வன்முறை உணர்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமைய... More
-
அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகளால் கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் பொலிஸாரைத் தாக்கிய போராட்டக்காரர்கள் பொலிஸாரின்... More
-
நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய சாண்டியாகோ சத... More
-
வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் என்பவர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெடுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட... More
-
அண்மையில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து சூடான் அதிக துருப்புக்களை டார்பூர் பகுதிக்கு அனுப்பும் என்று பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் 60க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தனர... More
-
லண்டனில் இரண்டாவது முறையாக சட்டவிரோத வீதியோர விருந்து நிகழ்வினை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், பொலிஸார் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில்லில் (Notting Hill) நடந்த உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில், கூட்டத்தை கலைக்... More
சூடானில் இரு பழங்குடி இன குழுக்களிடையே மோதல்: 83பேர் உயிரிழப்பு!
In உலகம் January 19, 2021 6:35 am GMT 0 Comments 195 Views
டுவிட்டர் நிரந்தரமாக முடக்கம்: இணையான புதிய தளத்தை உருவாக்க ட்ரம்ப் திட்டம்!
In அமொிக்கா January 9, 2021 9:07 am GMT 0 Comments 322 Views
ஈரானிய ஊடகவியலாளர் தூக்கிலிடப்பட்டார்: பிரான்ஸ்- மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!
In உலகம் December 12, 2020 6:55 pm GMT 0 Comments 457 Views
சோமாலியாவிலிருந்து அனைத்து துருப்புகளையும் மீள அழைக்க ட்ரம்ப் உத்தரவு!
In அமொிக்கா December 5, 2020 5:26 pm GMT 0 Comments 461 Views
துருக்கி மீது மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்: பிரான்ஸ் எச்சரிக்கை!
In ஐரோப்பா November 6, 2020 9:25 am GMT 0 Comments 652 Views
அமெரிக்காவில் கறுப்பின வாலிபரின் உயிரிழப்புக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
In அமொிக்கா October 28, 2020 5:20 am GMT 0 Comments 391 Views
சிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின!
In உலகம் October 19, 2020 12:35 pm GMT 0 Comments 540 Views
கல்வியங்காடு பகுதியில் வைத்து வாள்வெட்டு – ஒருவர் காயம்!
In இலங்கை September 17, 2020 9:35 am GMT 0 Comments 456 Views
டார்பூர் பகுதிக்கு அதிக துருப்புக்களை அனுப்ப சூடான் திட்டம்!
In உலகம் July 27, 2020 3:05 pm GMT 0 Comments 484 Views
லண்டனில் இரண்டாவது முறையாக தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார்!
In இங்கிலாந்து June 26, 2020 12:26 pm GMT 0 Comments 1159 Views