Tag: விசேட சுற்றிவளைப்பு
-
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) காலை 06 மணிமுதல் இன்று அத... More
-
இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது பல்வேறு கு... More
-
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்வதற்கான உத்த... More
-
மானிப்பாயில் தனு ரொக் என்ற இளைஞனின் வீட்டை சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர். மானிப்பாய் லோட்டன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் ச... More
-
கிரிபத்கொட மற்றும், நீர்கொழும்பு பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்படி கிரிபத்கொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்தபோது, 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொல... More
-
பேருவளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணை... More
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ... More
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ய... More
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையையடுத்து புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் விசேட சுற்றி வளைப்பு தேடுதல்கள் இடம் பெற்று வருகின்றன. முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்க... More
-
கல்முனையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு சிறுமி ஒருவர் குடிநீர் போத்தல் வழங்கும் ஒளிப்படம் வைரலாகி வருகின்றது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இஸ்ல... More
மேல் மாகாணத்தில் 131 பேர் கைது!
In இலங்கை October 28, 2020 3:48 am GMT 0 Comments 390 Views
இத்தாலியில் விசேட சுற்றிவளைப்பு – 337 பேர் கைது!
In இத்தாலி December 20, 2019 9:44 am GMT 0 Comments 759 Views
விசேட சுற்றிவளைப்பு – 340 பேர் கைது!
In இலங்கை December 16, 2019 3:19 am GMT 0 Comments 572 Views
மானிப்பாயில் விசேட சுற்றிவளைப்பில் இளைஞன் கைது!
In இலங்கை October 7, 2019 7:13 am GMT 0 Comments 1077 Views
விசேட சுற்றிவளைப்பில் கைதான 6 பெண்கள்!
In இப்படியும் நடக்கிறது October 3, 2019 10:56 am GMT 0 Comments 2013 Views
பேருவளையில் விசேட சுற்றிவளைப்பு – 13 சந்தேக நபர்கள் கைது!
In இலங்கை May 28, 2019 6:11 am GMT 0 Comments 1322 Views
இரகசிய தகவலையடுத்து யாழில் விசேட சுற்றிவளைப்பு!
In இலங்கை May 6, 2019 11:59 am GMT 0 Comments 2104 Views
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தேடுதல்: தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவரும் கைது!
In இலங்கை May 4, 2019 7:36 am GMT 0 Comments 1709 Views
புத்தளத்தில் விசேட சுற்றிவளைப்பு 07 பேர் கைது
In இலங்கை April 30, 2019 11:11 am GMT 0 Comments 1047 Views
இராணுவத்தினருக்கு குடிநீர் வழங்கிய சிறுமி – வைரலாகும் ஒளிப்படம்!
In இலங்கை April 30, 2019 10:51 am GMT 0 Comments 2180 Views