Tag: விவசாயிகள்
-
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் 40 இலட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாய சங்கத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியில் ஐக்கிய கிசான் மோர்ச்சா சங்கம் சார்பில் கிசான் மகா பஞ்சாய... More
-
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 87 நாட்களில் மாரடைப்பு, குளிர் மற்றும் நோய் ... More
-
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்ற... More
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பி... More
-
புதிய வேளாண் சட்டங்களை மீளப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற 70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங... More
-
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் எ... More
-
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைக் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இரண்டு தரப்பினரும் அமைதியை... More
-
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க சிவசேனா, திமுக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் கா... More
-
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடிய... More
-
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இதன்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் ந... More
40 இலட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகள்!
In இந்தியா February 24, 2021 11:14 am GMT 0 Comments 142 Views
விவசாயிகளின் போராட்டம் : இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
In இந்தியா February 22, 2021 5:36 am GMT 0 Comments 183 Views
நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் : எல்லைகள் மூடப்பட்டதால் போக்குவரத்தில் மாற்றம்!
In இந்தியா February 15, 2021 12:24 pm GMT 0 Comments 167 Views
வேளாண் சட்டங்கள் : போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு!
In இந்தியா February 11, 2021 5:56 am GMT 0 Comments 208 Views
வேளாண் சட்டங்கள் : போராட்டத்தில் பங்கேற்ற 70 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழப்பு!
In இந்தியா February 10, 2021 3:51 am GMT 0 Comments 217 Views
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள்
In இந்தியா February 7, 2021 6:01 am GMT 0 Comments 353 Views
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா.
In இந்தியா February 6, 2021 6:13 am GMT 0 Comments 283 Views
விவசாயிகள் பிரச்சினை – ராகுல்காந்தியுடன் 10 எதிர்க்கட்சியினர் ஆலோசனை
In இந்தியா February 5, 2021 4:06 am GMT 0 Comments 329 Views
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை – இதுவரையில் 44 வழக்குகள் பதிவு
In இந்தியா February 2, 2021 6:11 am GMT 0 Comments 225 Views
செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்
In இந்தியா January 26, 2021 2:08 pm GMT 0 Comments 408 Views