Tag: வெளியேற்றம்
-
முப்படையினரால் நடத்தப்படும் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் இன்று(புதன்கிழமை) வெளியேறவுள்ளனர். இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து 58 ஆயிரத்து 396 பேர் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால் நடத்தப்படும் ... More
-
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம்(சனிக்கிழமை) 198 பேர் வெளியேறவுள்ளனர். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 53 ஆயிரத்து 395 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக... More
-
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 182 பேர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகைய... More
-
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 342 பேர் இன்று(வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய விமான படையினரால் முன்னெடுக்கப்படும் மத்திய நிலையத்தில் இருந்து 182 இன்று வெளியேறியுள்ளனர். மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படு... More
-
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர். பரிஸின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சுமார் 200 த... More
-
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பட்டுள்ளனர். பரிஸின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த ஆயிரத்து 606 அகதிகளே இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார... More
-
பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 150 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Conflans-Sainte-Honorine நகரில் ஆபத்தான நிலையில் கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகளே நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். பொலிஸாருடன், பல்வேறு தன்ன... More
-
பிரித்தானியாவின் தென்மேற்கு பகுதியான பிரிஸ்டலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமொன்றை அடுத்து குறித்த பகுதியை சேர்ந்த 40 குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தீ பரவியுள்ளது. த... More
-
நோர்வேயின் தெற்கு பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், 148 வீடுக... More
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் வெளியேற்றம்!
In இலங்கை October 28, 2020 3:10 am GMT 0 Comments 409 Views
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 198 பேர் வெளியேற்றம்!
In இலங்கை October 17, 2020 7:57 am GMT 0 Comments 615 Views
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 182 பேர் வெளியேறினர்!
In இலங்கை October 2, 2020 5:22 am GMT 0 Comments 1898 Views
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 342 பேர் வெளியேற்றம்!
In இலங்கை October 2, 2020 5:17 am GMT 0 Comments 1773 Views
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!
In ஐரோப்பா November 29, 2019 12:22 pm GMT 0 Comments 958 Views
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!
In ஐரோப்பா November 8, 2019 11:54 am GMT 0 Comments 1216 Views
பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 150 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!
In ஐரோப்பா August 2, 2019 6:02 am GMT 0 Comments 1298 Views
பிரிஸ்டலில் தீ விபத்து: 40 குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்
In இங்கிலாந்து May 4, 2019 11:10 am GMT 0 Comments 1979 Views
நோர்வே காட்டுத்தீ: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
In ஐரோப்பா April 25, 2019 6:58 am GMT 0 Comments 2102 Views