Tag: இந்தியா

மக்களின் அமைதிக்கு குந்தகம் : அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'என் மண், என் மக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் ...

Read more

பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது

தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ஆணவ கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவாலூர் கிராமத்தை சேர்ந்த ...

Read more

பொங்கலுக்கு அரசினால் சிறப்பு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு பச்சை அரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ ...

Read more

போக்குவரத்து துறையினரால் எச்சரிக்கை விடுப்பு

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் ...

Read more

தொடரின் வெற்றி யாருக்கு? இந்தியா – தென்னாபிரிக்கா மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோதல்!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா ...

Read more

பொதுமக்களுக்கான அவசர எண் அறிவிப்பு

மிக்ஜாங் புயலால் வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை நகரில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள காரணத்தால் மக்கள் சமைத்து உண்ண முடியாத நிலை ...

Read more

புயலால் வீதி போக்குவரத்துக்கு தடை

இந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் புயலினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரியில் நீர் அதிகரித்துள்ளது. 8 அடி அளவுக்கு ...

Read more

இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, முதல் தொடராக ...

Read more

17 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் மீட்பு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். கட்டப்பட்டு ...

Read more

இந்தியா- அவுஸ்ரேலியா மோதல்! முதல் ரி-20இல் முதல் வெற்றி யாருக்கு?

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இன்று (வியாழக்கிழமை) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா ...

Read more
Page 1 of 68 1 2 68
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist