Tag: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாதவர்களுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் – கொழும்பு பேராயர்

நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்திரமான ...

Read more

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணம்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். ...

Read more

இலங்கை விவகாரங்களில் அண்டை நாடுகள் தலையிடுகின்றன: பேராயர் குற்றச்சாட்டு!

இலங்கை விவகாரங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள்கூட தலையிடத் தொடங்கியுள்ளன என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சில அரசியல்வாதிகள் ஆட்சிக்கு ...

Read more

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதம் பரிசுத்த பாப்பரசரின் கையெழுத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக ...

Read more

அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், ...

Read more

அதிகாரத்தை கைப்பற்ற தற்போதைய அரசிற்கு ஆதரவளிக்கவில்லை – கொழும்பு பேராயர்

தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான ...

Read more

ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணித்தார் கொழும்பு பேராயர்!!

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சந்திப்பொன்றிற்கு கோரிக்கை ...

Read more

இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

Read more

தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் ...

Read more

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரிக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும்: பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுள்ளதால், தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஈஸ்டர் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist