Tag: காமினி லொக்குகே

தேசிய அரசு அமைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – மொட்டு கட்சி!

தேசிய அரசு அமைப்பது தொடர்பில் தமது கட்சி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு யோசனையை ...

Read more

ரொஷான் ரணசிங்க, கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களான ரொஷான் ரணசிங்க, கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பிலியந்தலையிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ...

Read more

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு?

புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய ...

Read more

மின்கட்டணம் அதிகரிக்கப்படுகிறதா? – மின்சக்தி அமைச்சர் விளக்கம்

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர், ...

Read more

மின் நெருக்கடி – ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை!

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...

Read more

மின்வெட்டு அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம்: மின்சக்தி அமைச்சர்

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சற்று முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். ...

Read more

மின்சக்தி அமைச்சருக்கு கொரோனா தொற்று!

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, இவ்வாரம் அவர் ...

Read more

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு ...

Read more

பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யும் – அமைச்சர்

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய அரசாங்கம் தயாராக இல்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர்கள் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist