NEWSFLASH
Next
Prev
உருளைக்கிழங்கு விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்த விவசாய அமைச்சு திட்டம் !
தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல -சாமர சம்பத்
2 ஆம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலைச் சாதகமாகத் தீர்க்க முடியும்!
முட்டை விலை அதிகரிப்பு
பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம்!
ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி
கிராண்ட்பாஸ் பகுதியில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்!
சிறுமியை  மிரட்டிய இராணுவ வீரர் கைது

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையைப் பெற அனுமதி!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம்...

Read more

ஆன்மீகம்

கிறிஸ்தவ மக்களால் அனுஷ்டிக்கப்படும் `பெரிய வெள்ளி` தினம் இன்றாகும்!

உலகளாவிய ரீதியில் வாழும் கிறிஸ்த மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு...

Read more

Latest Post

பருத்தித்துறையில் வாள்வெட்டு!

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும்,...

Read more
விமானம் விபத்து : அதிர்ஷ்டவசமாக குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின் நாட்டு பிரதமர்

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் பயணித்த விமானம் விபதுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தொடர் விடுமுறை...

Read more
நாடாளுமன்றில் இன்று! பலரின் எதிர்ப்புக்கு மத்தியில் விவாதம்

ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுகூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read more
உருளைக்கிழங்கு விவசாயத்தில் கூடுதல் கவனம் செலுத்த விவசாய அமைச்சு திட்டம் !

உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் கோரிக்கையை வடமாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்...

Read more
தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல -சாமர சம்பத்

தேர்தலைத் தீர்மானிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளரல்ல எனவும், எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என...

Read more
கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி ஊடாக 984 ரூபாய் வருமானம்!

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் ஏற்றுமதியின் ஊடாக சுமார் 984 மில்லியன் ரூபாய்  வருமானத்தை நாடு பெற்றுள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

Read more
IPL 2024: டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!

17ஆவது IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற Rajastan Royals  மற்றும் Delhi Capitals அணிகளுக்கு இடையிலான போட்டியில் Rajastan Royals அணி 12 ஓட்டங்களால் வெற்றி...

Read more
புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்துமகல ராகம பகுதியில் உள்ள...

Read more
புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் சினோபெக் விருப்பம்!

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...

Read more
2 ஆம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலைச் சாதகமாகத் தீர்க்க முடியும்!

”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 1 of 4423 1 2 4,423

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist