வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
சீன அமைச்சரிடம் மனோ கணேசன் விசேட கோரிக்கை!
2024-04-25
ஹமாஸுடனான நீடிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ் மேலும் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் சிறைத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஏழாவது நாளான நேற்று (வியாழக்கிழமை0 மேலும் ...
Read moreஅடையாளம் காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று காலி சிறைச்சாலையில் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளனர். காலி சிறைச்சாலையில் தடுத்து ...
Read moreகொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் ...
Read moreநைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும் ...
Read moreபௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் 173 கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர் கலாநிதி விஜயதாச ...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் ...
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்ட பிரிவின் பணிப்பாளர்கள் மனித ...
Read moreசிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க ...
Read moreசிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய ...
Read moreசிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.