அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சீனாவில் உரையாற்றிய பிரதமர்!
2024-03-28
கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்னொருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு வைன் குளோஸில், ஹாக்னியின் மிகவும் அமைதியான, குடியிருப்புப் பகுதியில் உள்ள குல்-டி-சாக்கில் ...
Read moreஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய ...
Read moreதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் ...
Read moreஅமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விமானப்படையின் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 21 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகங்கள் ...
Read moreவெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். புல்மோட்டை - கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் ...
Read moreபங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், இதன்போதே ...
Read moreசிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் ...
Read moreபிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் ...
Read moreஎல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில் ...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாளை(16) காலை 10 மணி வரை கைது செய்ய தடை விதித்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெஹ்ரீக்-இ-இன்சாப் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.