Tag: கொலை

உக்ரைன் அதிபர் மீது கொலை முயற்சி : பெண் ஒருவர் கைது!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் ...

Read more

நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது ...

Read more

நெடுந்தீவு கொலை – கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் ...

Read more

ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலையான நான்கு இலங்கையர்களின் தற்போதைய நிலை!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ...

Read more

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – உண்மைக்கு புறம்பானது என்கிறது பொலிஸ் ஊடகப் பிரிவு

ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி ...

Read more

தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்?

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ...

Read more

தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் வாக்குமூலம் பதிவு!

வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியவுடன் ...

Read more

கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் ...

Read more

இங்கிரிவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

இரத்தினபுரி - இங்கிரிய பிரதான வீதியில் நம்பபான, கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத ஆண் ஒருவரின் ...

Read more

‘மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது’- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist