Tag: கொழும்பு துறைமுக நகரம்

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் ஏப்ரலில் திறப்பு

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் (duty free mall) ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் மூன்று இதில் உள்ளடங்குவதுடன், இது தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள ...

Read more

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட வரிச் சலுகை – அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read more

காலியிலும் துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயம் – அரசாங்கம்

காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கொழும்பு துறைமுக நகருக்கு நிகரான சுற்றுலா வலயமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ...

Read more

கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் புகைப்படம் எடுக்க கட்டணம்?

கொழும்பு துறைமுக நகர உல்லாச நடைபாதையில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பி அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை ...

Read more

கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம் – மீண்டுமொரு கொரோனா அலைக்கு வாய்ப்பு?

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக ...

Read more

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு திறப்பு!

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில்  ...

Read more

கொழும்பு துறைமுக நகரத்தின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு – மக்களுக்கும் அனுமதி!

கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறும் இந்த நிழ்வில், ...

Read more

கொழும்பு துறைமுக நகரை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு!

கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு ...

Read more

சீனா-இலங்கை காதல் உறவின் விளைவுகளால் இந்தியாவின் கதி என்ன?? – தமிழருக்கு என்ன நிலைமை??

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. 'பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட ...

Read more

‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின்  இதயமான ஒரு ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist