வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய ...
Read moreஅரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் ...
Read moreசர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ...
Read moreஅனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு ...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப் ...
Read moreமன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய ...
Read moreதமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய ...
Read moreதண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட ...
Read moreமாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை ...
Read moreஇலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.