தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் எனத்...
Read moreயாழ். மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....
Read moreஅத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில்...
Read moreசன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிக்கும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது....
Read moreஇன்று (செவ்வாய்கிழமை) 6 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...
Read moreஇராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து...
Read moreநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read moreஇலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது....
Read moreபிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டேயை (Rodrigo Duterte) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐசிசி) தாம் ஒப்படைக்கப்போவதில்லை என அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர்...
Read more”தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்...
Read moreபுத்தாண்டு தினமான நேற்று யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மது அருந்திவிட்டு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை யாழ்.நீதவான்...
Read moreயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலத்தை தகனம் செய்யுமாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆயுர்வேத சிகிச்சையைப்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.