வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட தங்களை மீறி செயற்பட முடியாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக சட்டமா ...
Read moreஉத்தேச மின்சார கட்டண உயர்வை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023 புத்தாண்டில் ...
Read moreமக்களை அச்சத்திற்குள்ளாக்கி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ...
Read moreஇலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் ...
Read moreபொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ...
Read moreஅந்நியச் செலாவணி வருவாயில் 60% க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும் ...
Read moreஅடுத்த வருடம் கடும் மின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 15 – 20ஆம் திகதிக்குள் இலங்கையின் நிலக்கரி ...
Read moreஅரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கோரப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை ...
Read moreநாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ள போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் ...
Read moreமின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய 03 மாதங்களுக்குள் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.