Tag: ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – டக்ளஸ்

பெண்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ...

Read more

இலங்கையும் தற்போதைய சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடுகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே சிறிய பொருளாதாரத்தை  கொண்டிருக்கும் ...

Read more

இலங்கை முழுமையாக முடக்கப்படுமா?- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, இன்று (வெள்ளிக்கிழமை) விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரையில், நாட்டை முடக்குவதா? ...

Read more

நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ...

Read more

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான ...

Read more

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படும்- ஜனாதிபதி

கொரேனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாத வகையில் அரசாங்கம் செயற்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ...

Read more

கொரோனா அச்சுறுத்தலுக்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு- ஜனாதிபதி

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தடுப்பூசி மாத்திரமே தீர்வு என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலையை கட்டுப்பாட்டுக்குள் ...

Read more

அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்- பந்துல

அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் காரணமாக அரிசி இறக்குமதியினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதிக்கமாட்டாரென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனாலும்  மாறாக அரிசி இறக்குமதிக்கு ஜனாதிபதி ...

Read more

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சஹால் மங்கல்ய நிகழ்வு

புத்தருக்கு முதல் அறுவடை வழங்கும் வருடாந்திர சஹால் மங்கல்ய நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அனுராதபுரத்திலுள்ள ஜெய ஸ்ரீ மகா போதியில் குறித்த நிகழ்வு ...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது- ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist