சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
2024-03-19
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்!
2024-03-19
இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (சனிக்கிழமை) ...
Read moreசீனாவுக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு இன்று (வெள்ளிக்கிழமை) திரும்பியுள்ளார். சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் ...
Read moreதனது புகைப்படங்கள் அல்லது உருவப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ...
Read moreஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அமெரிக்கா நியூயோர்கை சென்றடைந்துள்ளார். அதற்கமைய ஜனாதிபதி செப்டெம்பர் ...
Read moreகடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் ...
Read moreஉக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreயாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத ...
Read moreஇந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் உச்சி ...
Read moreமத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அலி போங்கோ வெற்றிபெற்றது முறையற்றது என்று இராணுவம் அறிவித்ததையடுத்து ...
Read moreவெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அவர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.