Tag: நீர்த்தேக்கம்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு ...

Read more

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான ...

Read more

ஆபத்தான நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்களுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை!

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளமையால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist