Tag: பயணத்தடை

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த பயணத்தடையினை எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை ...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொரோனா தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் ...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – ஜி.எல்.பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்  தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் ...

Read more

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க ...

Read more

பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் ...

Read more

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ...

Read more

பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான ...

Read more

பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணத்தடை 25ஆம் திகதி ...

Read more

பயணத்தடை: மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

மன்னாரில் பயணத் தடையினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 'மன்னாரின் அபிவிருத்திக்கான பயணம்' அமைப்பினால், வறுமைக்கோட்டிலுள்ள 150 குடும்பங்களுக்கு, நேற்று (சனிக்கிழமை)  ...

Read more

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும்  இன்னல்களை எதிர்நோக்கி ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist