Tag: பரிசோதனை

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் ...

Read more

பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள்!

பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1978ஆம் அரசியலமைப்பின் 12.1 ...

Read more

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியது தென் கொரியா!

சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி 5ஆம் திகதி முதல், சீனாவில் இருந்து தென் கொரியாவிற்கு ...

Read more

இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகளே எஞ்சியுள்ளன!

இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் இந்த விடயத்தினைக் ...

Read more

கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு!

கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் ...

Read more

கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா!

வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது ...

Read more

ஒமிக்ரோனின் புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேர் தெரிவு!

ஒமிக்ரோன் வைரஸிற்கு எதிரான பிரத்யேக தடுப்பூசி பரிசோதனைக்கு 1240 பேரை பைசர் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ...

Read more

சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காண்டா மிருகங்களின் எச்சங்கள் பரிசோதனைக்கு!

பதுளையில் மீட்கப்பட்ட இரண்டு காண்டா மிருகங்களினதும் எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விலங்கியல் நிபுணர் கெலும் நளிந்த மனமேந்திர ஆரச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். ...

Read more

அம்பாறை மாவட்டத்தில் முப்படையினர் ரோந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் ...

Read more

திடீர் என வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist