அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ...
Read moreபாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி வசதி தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய ...
Read moreஎரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குறித்த ...
Read moreஇடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் தனது ருவிட்டர் தளத்தில் விளக்கமளித்துள்ளார். ...
Read moreபொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், அதில் இணைந்து செயற்பட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கட்சியில் ...
Read moreசுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, ...
Read moreநாட்டின் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ...
Read moreஇலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.