வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவினர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர். ஜேர்மனி, இங்கிலாந்து, ...
Read moreமூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் நடைபெறும் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) ...
Read moreபாணந்துறை - பண்டாரகம வீதியில் அலுபோமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreபாணந்துறையில் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாணந்துறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் கல்வி ...
Read moreசுகயீனமடைந்த தங்களது குழந்தையினை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல எரிபொருள் இல்லாத நிலையில், குழந்தையின் பெற்றோர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. பண்டாரகம - ...
Read moreநாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை ஊடகப் ...
Read moreதெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.