Tag: பிரசன்ன ரணதுங்க

கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பிலும் ...

Read more

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுகின்றது – பிரசன்ன ஆதங்கம்

கிரிக்கெட் சபை மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்தே எதிர்க்கட்சிகள் அதிகம் பேசுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நீதித்துறைக்கு பாதகமான தீர்ப்புகள் ...

Read more

ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார் பிரசன்ன ரணதுங்க

கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ...

Read more

தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ...

Read more

எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடியுங்கள்- பிரசன்ன

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ...

Read more

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – பிரசன்ன ரணதுங்க!

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா ...

Read more

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் ...

Read more

அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் – பிரசன்ன ரணதுங்க

நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

Read more

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ -பொதுஜன பெரமுனவின் பேரணியில் பிரசன்ன ரணதுங்கவும் பங்கேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்து எழுவோம் பேரணியின் மூன்றாவது பேரணி இன்று (வியாழக்கிழமை) ஆராச்சிக்கட்டில் ஆரம்பமானது. ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கட்சியின் தலைவர் ...

Read more

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist