அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஆட்சியில் ...
Read moreமியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின் ...
Read moreஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மியன்மார் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது ...
Read moreமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ...
Read moreசீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.