NEWSFLASH
Next
Prev
நல்லூர் ஆலயச் சூழல் துப்பாக்கிச் சூடு நடாத்தும் திடல் இல்லை : நீதிபதி மா.இளஞ்செழியன்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல-திரான் அலஸ்!
எதிர்க்கட்சித் தலைவர் – சீன அமைச்சர் விசேட சந்திப்பு!
இலங்கையுடனான உறவில் எந்தவித வரம்புகளும் இல்லை : ஈரானிய ஜனாதிபதி!
பால் மா விலைகளில் சர்ச்சை ? பால் மா இறக்குமதியாளர்கள்!
பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!

தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு ஜுன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசு...

Read more

ஆன்மீகம்

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

Latest Post

அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியாகும் திரைப்படம்

முன்பு வந்த திரைப்படங்களை தற்போது ரீ லிலீஸ் செய்வது ஒரு ட்ரெண்டாகி வரும் தற்போதைய காலகட்டத்தில் அடுத்து என்ன படம் புதிதாக வரப்போகிறது என்பதை மறந்து எந்த...

Read more
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென...

Read more
வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதிச் சடங்கிலாவது கலந்துகொள்ளுங்கள்!

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, தனது இறுதிச்சடங்கிலாவது கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அப்ஜல்புரா பகுதியில் நேற்று இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின்...

Read more
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான...

Read more
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...

Read more
நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல-திரான் அலஸ்!

நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100...

Read more
சீன அமைச்சரிடம் மனோகணேசன் விசேட கோரிக்கை!

பிரிக்ஸ் கூட்டணியில் இலங்கையை இணைப்பதற்கு சீன அரசு உதவவேண்டுமென சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரான சன் ஹையானிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகொள்...

Read more
ஊழலை ஊக்குவிப்பதற்காகவே எதிர்கட்சிகள் ஒன்று கூடுகின்றன

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் உரையாற்றிய விடயம் தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக...

Read more
Page 1 of 4522 1 2 4,522

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist