வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
முதலிடத்தைப் பிடித்த சமரி அத்தபத்து!
2024-04-23
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ...
Read moreபம்பலப்பிட்டி கடற்கரையில் இன்று (புதன்கிழமை) காலை ராட்சத முதலை ஒன்று சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பல வாரங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி, ...
Read moreமன்னார் – தலைமன்னார் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று (திங்கட்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. குறித்த முதலையினை பிரதேசவாசிகள் பிடித்து வன ...
Read moreதெஹிவளை, காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக தென்பட்ட முதலைகளைப் பிடிக்க கொழும்பு நகரைச் சுற்றி பொறிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெஹிவளை கடற்கரையில் நபர் தாக்கி ...
Read moreதெஹிவளை கடற்பரப்பில் ஒருவரின் உயிரைக் காவுகொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை, இன்று (புதன்கிழமை) காலை வெள்ளவத்தையில் உள்ள கால்வாயில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் பலரின் உதவியுடன் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.