Tag: மைத்ரிபால சிறிசேன

கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தயாராகின்றார் மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார். செப்டெம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் 71 ...

Read more

19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி

20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி ...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் மாலை 5 மணிக்கு மத்திய குழுக் கூட்டம் ...

Read more

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ...

Read more

மைத்ரி, ரணில் குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கொழும்பு மறை மாவட்ட ...

Read more

அரசாங்கம் – எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும்: மைத்ரிபால

தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர ...

Read more

பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள் – சஜித்

தனது பயணத்தைத் தடுப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களைப் போல எவரும் தங்கள் வேலையில் தலையிட அனுமதிக்கப்போவதில்லை என்றும் ...

Read more

மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பு !

இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...

Read more

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை

சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

Read more

விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist