Tag: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

”அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more

2024 வரவு செலவுத்திட்டம் : குறுகிய கால நெருக்கடிகளுக்கு நீண்ட கால தீர்வு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை நீண்ட கால அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டது என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ...

Read more

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத ...

Read more

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகையா ? அமைச்சர் விளக்கம்

கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபானம் உள்ளிட்ட நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் ...

Read more

சொத்து வரியை அறவிட தீர்மானம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சொத்து வரி ஒன்றை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஆனாலும் இவற்றில் சாதாரண மக்களின் சொத்துக்கள் உள்ளடங்க ...

Read more

இரண்டாவது தவணை தொடர்பான ஐ.எம்.எப். கலந்துரையாடல் வெற்றி – இராஜாங்க அமைச்சர்

இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read more

கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்கு முன்னுரிமை !

2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை ...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி ...

Read more

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF : கடனை மீளச் செலுத்துவதிலும் பிரச்சினை என்கின்றார் நிதி இராஜாங்க அமைச்சர்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more

15-ம் திகதிக்கு பின்னர் ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வழங்கல் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist