அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ரொறொன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் ரொறொன்ரோவில் உள்ள வைத்தியசாலையில் ...
Read moreரொறொன்ரோ வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்கவுள்ளதாக நகர சபை அறிவித்துள்ளது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 4,750க்கும் மேற்பட்ட ...
Read moreஇஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் ...
Read moreரொறொன்ரோவில் இதுவரை இல்லாத அளவு பதிவான வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆண்டு வெறுப்பு குற்ற புள்ளிவிபர அறிக்கையில், இந்த விடயம் ...
Read moreரொறொன்ரோவில் அடுத்த ஏழு நாட்களுக்கு ரொறொன்ரோ வெப்பநிலை 10 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என கனடா வானிலை திணைக்களம் எச்சரித்துள்ளது. முன்னறிவிப்பின்படி, திங்கள் முதல் வியாழன் வரை ...
Read moreரொறொன்ரோவில் ஒன்பது தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருவதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். மருந்தகங்களைத் திறப்பதற்கான இலக்கு ஏப்ரல் தொடக்கத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். ...
Read moreவடமேற்கு ஒன்றாரியோவின் சில பகுதிகளில் அடுத்த வாரத்தின் ஒவ்வொரு இரவிலும் காற்று குளிர்ச்சியுடன் -40 போல உணர முடியும் என்று கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கூறுகிறது. உடலை ...
Read moreஒன்றாரியோவில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் சில பாடசாலைகளை திறக்க ...
Read moreசம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.