அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
மெட்ரோ வங்கியின் பங்குதாரர்கள், வங்கியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மீட்பு ஒப்பந்தத்தை ஆதரிப்பதா என்பது குறித்து பின்னர் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவின் நிதி ...
Read moreஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ...
Read moreகனடா- பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வங்கி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கனேடிய பொலிஸார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர் மற்றும் ஆறு அதிகாரிகள் காயமடைந்தனர். ...
Read moreநாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று ...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் (கொமர்ஷல்) பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ...
Read moreஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் நாளை மற்றும் ...
Read moreஅனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...
Read moreவங்கிகளுக்கு நாளை (விாழக்கிழமை) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.