வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreயாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய ...
Read moreவெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25)இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை ...
Read moreவடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.