வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே ...
Read moreஅவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீ வேர்ல்ட் அருகே நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து ...
Read moreஅவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீவேர்ல்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிய விபத்தில் 4பேர் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர். ஒரு விமானம் புறப்பட்டும் மற்றையது ...
Read moreரஷ்யாவிடம் இருந்து 16 ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான 215 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னர், தனது நாடு அமெரிக்காவிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் ...
Read moreவடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் என்ற இடத்தில் 24பேரும், செட்டிஃபில் ...
Read moreபோர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ...
Read moreஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும், ...
Read moreநேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.