நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...
Read moreஉலகளாவிய ரீதியில் வாழும் கிறிஸ்த மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையைப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு...
Read moreஅரபுக்கடலில் கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் இந்திய கடற்படையினரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர் அரபுக்கடலில் சுமார் 12 மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக...
Read moreமயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை...
Read moreயாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இளவாலை வசந்தபுரம் பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கீரிமலை பகுதியைச்...
Read moreஉலகசந்தையில் மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி ப்ரெண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க டப்ளியூ...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி...
Read moreஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு kobayashi pharmaceutical நிறுவனத்தில் beni-koji supplements எனும் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு...
Read moreகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில்...
Read moreகுயின் விக்டோரியா சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது சிங்கப்பூரில் இருந்து இன்றுகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் இன்று இடம்பெறவுள்ளது டார்லி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இன்றைய கலந்துரையாடலில் மத்தியகுழு பிரதிநிதிகள்...
Read moreகனேவல்பொல பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான கோதுமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது...
Read more© 2021 Athavan Media, All rights reserved.