Tag: Ajith Rohana
-
பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரி... More
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் மேலும் 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கை... More
-
அதிக மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அனைத்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் இந்த காலத்தில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல... More
-
மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந... More
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ராகமை வைத்த... More
-
மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விலகியுள்ளார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில்... More
-
முக்கவசங்களை அணியாமை மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக 934 பேர் ... More
-
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999... More
-
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில்... More
-
வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யமுடியும் என்றும் பொ... More
கொரோனா பரவல் – பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை
In இலங்கை December 23, 2020 2:34 am GMT 0 Comments 586 Views
சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 55 பேர் கைது
In இலங்கை December 15, 2020 10:40 am GMT 0 Comments 352 Views
அதிகளவிலானவர்கள் கூடும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்கு தடை – பொலிஸ்
In இலங்கை December 14, 2020 10:04 am GMT 0 Comments 571 Views
மஹர சிறைக் கலவரம்: இரண்டு கைதிகளின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன
In இலங்கை December 5, 2020 11:47 am GMT 0 Comments 806 Views
மஹர சிறை வன்முறை: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
In இலங்கை December 1, 2020 2:18 pm GMT 0 Comments 611 Views
மஹர சிறைக் கலவரம் தொடர்பான நீதி அமைச்சின் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்
In இலங்கை December 1, 2020 10:52 am GMT 0 Comments 631 Views
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 32 பேர் கைது
In இலங்கை December 1, 2020 7:37 am GMT 0 Comments 393 Views
பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்- அஜித் ரோஹன
In இலங்கை November 25, 2020 7:19 pm GMT 0 Comments 588 Views
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும்- அஜித் ரோஹன
In இலங்கை November 21, 2020 10:26 am GMT 0 Comments 577 Views
பேனாவை பயன்படுத்தும்போது கவனம் தேவை – பொலிஸாரின் எச்சரிக்கை
In இலங்கை November 19, 2020 6:25 am GMT 0 Comments 870 Views