Tag: arrest

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்-சட்டத்தரணி சுகாஸ்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக ...

Read more

நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம்-சந்தேகநபர்கள் கைது!

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் ...

Read more

நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் ...

Read more

இலங்கை கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில் ...

Read more

விசேட சுற்றிவளைப்பில் 660பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 ...

Read more

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ...

Read more

கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து  வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  இன்று (வெள்ளிக்கிழமை)  அழைக்கப்பட்ட ...

Read more

பெலியத்தை படுகொலை சம்பவம்: மேலும் ஒருவர் கைது

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம்  மேலும் ஒருவர் பொலிஸாரினால் ...

Read more

போதைப்பொருளுடன் ஐவர் கைது

400 கோடி ரூபாவுக்கும் பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த ...

Read more

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist